ஜெர்மனின் கரோலினென்பிளாட்ஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய ஆஸ்திரிய இளைஞரை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.
காரிலி...
கென்யாவில் புதிய வரிகளை அரசு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கலவரங்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
புதிய வரி மசோதாவிற...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயங்கி வந்த அமெரிக்க தூதரகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை, அதிகாலை 3 மணிக்கு சுத்தியலால் அடித்து நொறுக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாலஸ்தீன ஆதரவு பேரணிகளில் காண...
லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த முயன்ற போராளி ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா போராளிகள் லெபனானில் இருந்தபடி இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசிவருகின்றனர...
ஈக்வடார் நாட்டுக்கான மெக்ஸிகோ தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் கிளாஸை ஈக்வடார் போலீஸார் அத்துமீறி நுழைந்து கைது செய்ததையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் ...
நேபாளத்தில் நடந்த ஹிப்-ஹாப் இசை விழாவில் கலைஞர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஆப்பிரிக்க-அமெரிக்க கலாச்சாரத...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராகப் பணியாற்றிவரும் சத்யேந்திர சிவால் என்ற இளைஞரை உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவர் வீட்டில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மோக வல...